திருக்கல்யாணம் – 3
ப்ரெண்ட்ஸ்….
உங்க எல்லாருக்கும் நான் ஒரு முக்கியமான அறிவிப்பை கொடுக்கணும்…..
இந்த கதையில் என் கண்ணாளை போன்று விவசாயத்தை சார்ந்த எந்த கருத்தையும் நான் சொல்ல போவதில்லை….
அதே போல் இக்கதையில், திரு மற்றும் கல்யாணை தவிர்த்து விணுவிற்கும் முக்கிய பங்கு இருக்கிறது….. கதையின் தலைப்பு திருக்கல்யாணம் என்பதால் திருவும், கல்யாணை மட்டுமே நான் மையபடுத்த விரும்பவில்லை….
கதையின் ஓட்டத்தில் நீங்கள் அதை புரிந்துக் கொள்வீர்கள்….
இதோ திருக்கல்யாணத்தின் அடுத்த பதுவு இங்கே….
உங்களின் கருத்துகளை தவறாமல் பதிவிடவும்….
Posted on November 28, 2014, in Important read. Bookmark the permalink. 4 Comments.
Interesting update nila…..
nice ud
Hmmm Hmmmm nadakattum nadakattum, entha vinu ku oru sentiment flashback erukum po, Entertaining UD dr, Superrrrr superrr superrr ji
Thnks alot dearies… Pls do support with ur words..